Mor Kulambu: மதிய நேரத்தில் சாதமும் அதற்கேற்ற குழம்பும் வைத்து சாப்பிடாமல் நம் இந்திய குடும்பங்களில் மதிய உணவு முழுமை அடையாது. ஆனால் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் ஒரே குழப்பம் மதிய நேரத்தில் என்ன குழம்பு வைக்க வேண்டும் என்பதே. கடுமையான வெயில் காலத்தில் புளிக்குழம்பு மற்றும் காரக்குழம்பு வைத்து சாப்பிட வயிறு இடமளிக்காத என்று நினைத்தால் இந்த இதமான மோர் குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும். மோர் குழம்பு சாதாரணமாக நாம் அனைவரும் வீட்டிலேயே வைக்கும்…Read More