kan mai for babies: குழந்தை பிறந்த உடனே அவர்களை அழகாய் குளிப்பாட்டி உடம்பெல்லாம் பவுடரால் நிரப்பி கண்மை வைக்க வேண்டும் என்பது நம் பாரம்பரியமாக பெரியோர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளில் ஒன்றாகும். கண்மை குழந்தைகளுக்கு அழகிற்காக வேண்டும் என்பதையும் தாண்டி கண் திருஷ்டி படாமல் இருக்க வைக்க வேண்டும் என்று நம்புபவர்கள் ஏராளம். நெற்றியில் கன்னத்தில் வைப்பதையும் தாண்டி குழந்தைகளின் கண்களைச் சுற்றி ஊசி விடும் பழக்கமும் சில ஊர்களில் உண்டு. ஆனால் இப்பொழுது பெருகிவரும் விழிப்புணர்வின்…Read More
வீட்டிலேயே கண்மை தயாரிப்பது எப்படி?
Kan mai(kajal) seivathu eppadi? நம் நாட்டு பெண்களின் அழகு சாதன பட்டியலில் நீங்கா இடம் பிடிப்பது கண்மை.பார்வையாலே கவி பாடும் கண்களுக்கு மேலும் அழகு சேர்ப்பது இந்த கண்மை.அதனாலேயே “கண்ணுக்கு மை அழகு ” என்று கவிஞர்களின் வர்ணனையிலும் இதற்கு தனி இடம் உண்டு. சரி கண்களுக்கு அழகு சேர்க்கும் மை கண்டிப்பாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா! ஏனெனில் கண் மிகவும் முக்கியமான உறுப்பு. ஆனால் இப்பொழுது கடைகளில் வகை வகையான கண்மைகள் உலா…Read More






