kan mai for babies: குழந்தை பிறந்த உடனே அவர்களை அழகாய் குளிப்பாட்டி உடம்பெல்லாம் பவுடரால் நிரப்பி கண்மை வைக்க வேண்டும் என்பது நம் பாரம்பரியமாக பெரியோர்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளில் ஒன்றாகும். கண்மை குழந்தைகளுக்கு அழகிற்காக வேண்டும் என்பதையும் தாண்டி கண் திருஷ்டி படாமல் இருக்க வைக்க வேண்டும் என்று நம்புபவர்கள் ஏராளம். நெற்றியில் கன்னத்தில் வைப்பதையும் தாண்டி குழந்தைகளின் கண்களைச் சுற்றி ஊசி விடும் பழக்கமும் சில ஊர்களில் உண்டு. ஆனால் இப்பொழுது பெருகிவரும் விழிப்புணர்வின்…Read More





